ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் 
தெய்வத்தோடு ஒப்பக் கொளல். (702)

பொருள்: பிறன் மனத்தில் நிகழும் கருத்தை ஐயத்திற்கு இடம் இல்லாமல் நிச்சயமாக அறியக் கூடிய திறம் உடையவனை மனிதனாயினும் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக