வியாழன், ஏப்ரல் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்
 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம். (706)

பொருள்: தன்னைச் சார்ந்த பொருளின் நிறத்தைத் தான் கொண்டு, பிறர்க்குக் காட்டும் பளிங்கைப் போல் ஒருவனுடைய மனத்தில் நிகழும் உணர்ச்சியை அவன் முகம் பிறர்க்கு அறிவித்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக