புதன், ஏப்ரல் 24, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்
 

நம் எண்ணங்கள் யாவும் பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்பவன் தனக்குத் தானே நன்மை செய்தவன் ஆகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக