செவ்வாய், ஏப்ரல் 30, 2013

இன்றைய பொன்மொழி

அறிஞர் எபிக்டெட்டஸ் 

யாராவது உன்னைக் குறை கூறினால் அது உண்மைதானா என்று பார். உண்மை என்று தெரியவந்தால் உன்னைத் திருத்திக்கொள். பொய்யாக இருந்தால் சிரித்துக்கொண்டே இருந்துவிடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக