சனி, ஏப்ரல் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்
 
 
 
முகம்நோக்கி நிற்க அமையும், அகம்நோக்கி 
உற்றது உணர்வாய்ப் பெறின். (708)

பொருள்: குறையுள்ளவன் தான் உற்ற துன்பத்தை உணர்ந்து தீர்க்கவல்லாரைப் பெறுவானாயின் அவர் முகத்தைப் பார்த்து நிற்றலே போதுமானதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக