செவ்வாய், மே 21, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 

4. பூமியைக் காட்டிலும் கனமானது எது?
மக்களைத் தாங்கும் தாய் பூமியைக் காட்டிலும் கனமானவள்.

5. ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது?
 பொறுப்புணர்வோடு தன் குழந்தைகளைக் காக்கும் தந்தை ஆகாயத்தைக் காட்டிலும் உயந்தவன்.

6. காற்றைக் காட்டிலும் விசை கொண்டது எது?
காற்றைக் காட்டிலும் விசை கொண்டது மனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக