சனி, மே 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே 
வேந்துஅமைவு இல்லாத நாடு. (740)
 
பொருள்: ஒரு நாட்டில் நல்ல ஆட்சி அமையவில்லையானால் தேவையான எல்லா வளங்களையும் உடையதாக அந்நாடு இருந்தாலும் ஒரு பயனும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக