புதன், மே 08, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக