புதன், ஜூலை 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை 
 
 
அழிவந்த செயினும் அன்புஅறார்; அன்பின் 
வழிவந்த கேண்மை யவர். (807)
 
பொருள்: அன்புடனே பழையதாய் வந்த நட்பை உடையவர், நண்பர் தமக்கு அழிவு தரும் செயல்களைச் செய்தாராயினும் தம் அன்பு நீங்காமல் இருப்பர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக