வியாழன், ஜூலை 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 79, நட்பு



அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு. (787)

பொருள்: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து தடுத்து, நல்ல வழியில் நடக்கச் செய்து அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பம் அனுபவிப்பதே நட்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக