செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க; வில்வணக்கம் 
தீங்கு குறித்தமை யான் (827)
பொருள்: வில்லின் வளைவு தீமையைக் குறியாகக் கொண்டது.இவ்வாறே பகைவர்களுடைய பணிவான சொல்லும்(வணக்கம் சொல்லுதல் மற்றும் பணிவான பேச்சு) தீமை தரும் என்று தள்ளிவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக