வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

இன்றைய சிந்தனைக்கு

காஞ்சிப் பெரியவர்

தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது.
மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக