செவ்வாய், செப்டம்பர் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 85 புல்லறிவாண்மை


ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர் 
போஒம் அளவும்ஓர் நோய். (848)

பொருள்: தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் அறிந்து கொள்ளாதவனாய் இருப்பவனுடைய உயிர் நீங்கும் வரை அவனுக்கு நோயாக இருந்து வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக