ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை

அற்றம் மறைத்தலோ புல்அறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. (846)
 
பொருள்: அறிவில்லாதவன் தன்னிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காதபோது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் போன்ற அறிவற்ற தன்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக