வெள்ளி, செப்டம்பர் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை 
உடையம்யாம் என்னும் செருக்கு. (844)
 
பொருள்: தனக்கு எல்லாம் தெரியும் என்னும் ஆணவமே அறிவு முதிர்ச்சியில்லாத்தனம் எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக