வியாழன், அக்டோபர் 10, 2013

இன்றைய பொன்மொழி

புத்தர் 

உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக