திங்கள், அக்டோபர் 14, 2013

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து 

தன் மனைவியானவள் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்தால் மட்டுமே அவளைக் கணவன் விலக்கி வைக்கலாம். அவ்வாறன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கி விடக் கூடாது. அப்படி செய்வோர் எவரும் அவளை விபச்சாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். இழிவான ஒழுக்கத்தின் நிமித்தம் விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்ததற்கு ஒப்பானவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக