திங்கள், அக்டோபர் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

எரியால் சுடப்படினும் உய்வுஉண்டாம்; உய்யார் 
பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். (896)

பொருள்: நெருப்பினால் எரிக்கப்பட்டாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வழியுண்டு. ஆனால் பெரியாரை அவமதிப்பவர் தப்பிப் பிழைக்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக