வியாழன், அக்டோபர் 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

ஏந்திய கொள்கையர் சீறின் இடைமுரிந்து 
வேந்தனும் வேந்து கெடும் (899)

பொருள்: உயர்ந்த விரதங்களையுடையோர் வெகுள்வாராயின் (கோபப்பட்டால்) இந்திரன் போன்ற வாழ்க்கையையுடையவனும் அப்போதே அழிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக