செவ்வாய், அக்டோபர் 29, 2013

இன்றைய சிந்தனைக்கு

கீதையின் புகழ் 

'பகவத் கீதை' எனும் நூல் எங்குள்ளதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ, அங்கு புண்ணிய தீர்த்தங்களும், நல்ல தவத்தினாற் கிடைக்கக் கூடிய அருளும் வந்து கூடுகின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக