வெள்ளி, அக்டோபர் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

கெடல்வேண்டின் கேளாது செய்க, அடல்வேண்டின் 
ஆற்று பவர்கண் இழுக்கு. (893)
பொருள்: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்ய முற்படுதல், கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்ற செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக