வியாழன், அக்டோபர் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

வகைஅறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் 
பகைவர்கண் பட்ட செருக்கு. (878)

பொருள்: தான் செய்யும் செயலின் வகையை அறிந்து அது முடிவதற்கு ஏற்றவாறு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக