திங்கள், அக்டோபர் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் 
உட்பகை உள்ளதாம் கேடு. (889)

பொருள்: மன்னனது உட்பகை எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும் அவன் பெருமையெல்லாம் அதனால் பிற்காலத்தில் கெட்டு விடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக