ஞாயிறு, நவம்பர் 17, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

மனிதா!
வெந்ததைத் தின்று, வாயில் வந்ததைப் பேசி, விதி வந்தால் சாவோம் என வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நாம் வாழவேண்டும் என்பது முக்கியமல்ல. வாழ்க்கைக்கு அப்பால் நமது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக