திங்கள், நவம்பர் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அதிகாரம் 93 கள் உண்ணாமை

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும் 
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (924)
பொருள்: 'நாணம்'(தவறு செய்யும்போது ஏற்படும் வெக்கத்தைக் குறிக்கும்) எனப்படும் நல்ல குணம், 'மது' என்று சொல்லப்படும் குற்றமுடையவர்களுக்கு எதிரே நிற்காமல் சென்று விடும். மது அருந்துபவர்கள் 'வெட்கம்', மானம் இவைகளை விடவேண்டிய நிலை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக