புதன், நவம்பர் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும் 
நஞ்சுஉண்பார் கள்உண் பவர். (926)

பொருள்: உறங்கிக் கொண்டிருப்பவர் செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே தினமும் மதுவைக் குடிப்பவர் அறிவு மயங்குவதால் 'விஷம்' குடிப்பவரைவிட வேறுபட்டவர் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக