வியாழன், நவம்பர் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். (906)

பொருள்: தன் மனைவியின் மூங்கில் போன்ற தோள்களுக்கு அஞ்சுபவர் தேவரைப் போல் சிறந்த வாழ்க்கை வாழ்க்கை வாழ்பவராக இருந்தாலும் ஆண்மை இல்லாதவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக