சனி, நவம்பர் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அதிகாரம் 93 கள் உண்ணாமை

உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரால் 
எண்ணப் படவேண்டா தார். (922)

பொருள்: அறிவை மயக்கும் கள்ளை(மதுவை) அறிவுடையோர் உண்ணாது விடுவாராக. சான்றோரால் நல்லவராக மதிக்கப்படாதவர் வேண்டுமானால் மதுவை அருந்தட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக