செவ்வாய், டிசம்பர் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் 
அடையாவாம் ஆயம் கொளின். (939)  

பொருள்: ஒருவன் சூதாடுவதை மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கும்.

1 கருத்து:

Seelan Germany சொன்னது…

unmai ellame poividum.

கருத்துரையிடுக