திங்கள், டிசம்பர் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து 
அல்லல் உழப்பிக்கும் சூது. (938)
 
பொருள்: சூது என்பது ஒருவனிடம் உள்ள பொருளை அழித்து, பொய்பேசி வாழும் வாழ்க்கையை ஏற்படுத்தி, அருளையும் கெடுத்து, இம்மை, மறுமை ஆகிய இரு பிறப்புகளிலும் துன்பம் தருவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக