வியாழன், டிசம்பர் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 95 மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று. (941)
பொருள்: ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம், பித்தம், கபம் முதலிய மூன்று விடயங்களும் அவனுக்கு நோயைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக