வெள்ளி, டிசம்பர் 13, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

மனவி, குழந்தைகள் எனும் சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, அனைத்துக் கவலைகளையும் விட்டு விலகியவனுக்கு, உலக ஆசைகளைத் துறந்தவனுக்கு, பந்தம், பாசம் ஆகிய எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக