சனி, டிசம்பர் 21, 2013

இன்றைய சிந்தனைக்கு

 சுவாமி விவேகானந்தர்

வாழ்வில் ஏற்படும் போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே. மிருகத்தைப் போல வாழாதே! "இல்லை" என்று ஒரு போதும் சொல்லாதே! "என்னால் இயலாது" என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக