செவ்வாய், டிசம்பர் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் 
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. (953)
 
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எவை என்றால்; வறியவர்கள் உதவி கேட்டு வந்தபோது முக மலர்ச்சியும், இருப்பதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதும், இனிய சொற்களைக் கூறுதலும், அடுத்தவர்களை இகழ்ந்து பேசாதிருத்தலும் ஆகிய நான்கு உயர்ந்த பண்புகளும் ஆகும் என்று பெரியோர் கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக