வியாழன், ஜனவரி 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 98 பெருமை

சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப் 
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. (976)
பொருள்: பெரியவர்களை வழிபட்டு, அவர்கள் குணங்களை நாமும் தேடிக் கொள்வோம் என்ற எண்ணம் சிறியவர்கள்(கீழ்த்தரமானவர்கள்) மனத்தில் எப்போதும் உண்டாகாது. அவர்களது சிந்தனை எப்போதும் கீழ்த்தரமாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக