புதன், ஜனவரி 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 97 மானம்


மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழியவந்த இடத்து. (968)

பொருள்: உயர்ந்த குடும்பத்தின் வலிமையாகிய மானம் அழிய நேர்ந்தால் இறப்பதை விட்டுப் பயனில்லாத, மானம் இழந்த உடம்பினைக் காப்பற்றி வாழும் வாழ்வானது, இறவாமைக்கு மருந்து ஆகுமா? இல்லவே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக