வியாழன், ஜனவரி 30, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. (990)

பொருள்: பல குணங்களாலும் நிறைந்த சான்றோர்கள் தம் பெருந்தன்மையில் குன்றுவாராயின் இப்பெரிய உலகமும் தன் பாரத்தைச் சுமக்க இயலாததாய் அழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக