திங்கள், பிப்ரவரி 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். (1001)

பொருள்: பெருஞ் செல்வத்தை ஈட்டி வைத்தும் தன் உலோப குணத்தால் அதனை அனுபவிக்காதவன் உயிர் வாழ்ந்தாலும் இறந்தவனாகவே மதிக்கப்படுவான்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக