திங்கள், பிப்ரவரி 17, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் துஅற்று. (1008) 
 
பொருள்: வறியவர்க்கு அருகாமையில் வாழ்ந்தாலும் அடுத்தவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வாழும் செல்வந்தன் ஏனைய மனிதர்களால் விரும்பப் படாமல் வாழ்வதால் அவனுடைய செல்வம் ஊரின் நடுவே உள்ள நச்சு மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதற்கு ஒப்பானது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக