சனி, பிப்ரவரி 08, 2014

இன்றைய பொன்மொழி

புத்தர் 
நல்ல செயல்களை மட்டுமே செய்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் உங்களைத் துன்பங்கள் அணுகாது. வேறுபாடு எதுவுமின்றி அனைத்தையும் தூய்மையாக்கும் தண்ணீரைப்போன்றது வாழக்கையில் நல்லறம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக