சனி, பிப்ரவரி 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம் 
பகலும்பால் பட்டுஅன்று இருள். (999)
 
பொருள்: பண்பு இல்லாமையால் ஒருவரோடும் கலந்து உள்ளம் மகிழ மாட்டாதவர்க்கு மிகப் பெரிய இவ்வுலகமானது பகற்பொழுதிலும் இருள் கவிந்தாற்போல இருக்கும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக