செவ்வாய், பிப்ரவரி 18, 2014

இன்றைய சிந்தனைக்கு

 சுவாமி விவேகானந்தர் 

பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவை எனும் மார்க்கத்தை நாடுகிறான்; சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பிரார்த்தனை செய்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக