திங்கள், பிப்ரவரி 10, 2014

இன்றைய சிந்தனைக்கு

அறிஞர் அண்ணா

அமைதியிலே இரண்டு வகை உண்டு. ஒன்று விவரம் தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும் அமைதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக