வெள்ளி, பிப்ரவரி 14, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 


"ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான்" ."ஒருவன் என்னை அடித்தான்".
  "ஒருவன் என்னை வெற்றி கொண்டான்". "ஒருவன் என் பொருளைக் கவர்ந்து சென்றான் " என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய பகைமை ஒருபோதும் தணியாது. அவன் வாழ்வில் 'இன்பம்' என்றால் என்னவென்று அறியாமல் வாழ்ந்து, மடிவது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக