புதன், ஏப்ரல் 30, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வாழ்வில் வறுமையையோ, ஏமாற்றத்தையோ சந்திக்கும்போது உன்னைவிட மோசமான நிலையில் வாழும் மனிதரை உன்னோடு ஒப்பிட்டுப் பார். வாழ்வில் உன் உயர்வு பற்றிச் சிந்திக்கும்போது மட்டும் உன்னைக் காட்டிலும் உயர்ந்தவனை வைத்து ஒப்பிட்டுப் பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக