திங்கள், மே 26, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே அவனை அவனுக்கே உணர்த்தி, அவனது பலத்தையும், பலவீனங்களையும் எடுத்து உரைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக