வியாழன், மே 22, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 
காதலார் கண்ணே உள. (1099)

பொருள்: அயலாரைப் பார்ப்பது போல் காதலர்கள் வெளியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது, உள்ளேயிருக்கும் அவர்களின் அசையாத அன்பிற்கு அறிகுறியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக