வியாழன், மே 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன்இவள் கண். (1086)   

பொருள்: வளைந்த அவளது புருவம் வளைவு நீங்கி நேராக மாறினால் இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்யாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக