வியாழன், ஜூலை 17, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

நிறைகண்டால் போற்றுங்கள். ஏனெனில் அதனால் விளையப் போவது நன்மையே. குறைகண்டால் ஒன்றும் கூறாதீர்கள். அவ்வாறு கூறினால் விளைவது தீமையே. இன்னொன்றையும் மறவாதீர்கள். யாதெனில் அடுத்தவர்களின் குறைகளைத் திருத்துவதற்கு இறைவன் உங்களை இப்பூமிக்கு அனுப்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக