வியாழன், அக்டோபர் 02, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்

 
 
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். (1232)
 
பொருள்: பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், காதலர் நமக்கு அன்பு செய்யாததைப் பிறர்க்குச் சொல்வன போல் உள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக